பொதுநலவாய மாநாடு; இந்தியாவின் பங்கேற்பை தடுக்க கோரும் மனு தள்ளுபடி
பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று செவ்வாய்க்கிழமை (29) பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
பொதுநலவாய மாநாடு; இந்தியாவின் பங்கேற்பை தடுக்க கோரும் மனு தள்ளுபடி
Reviewed by Author
on
October 29, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment