அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண முதலமைச்சரின் கருத்துகள் திருப்தியில்லை; வடமேல் மாகாண முதல்வர்

வடமாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அண்மைக்காலமாகத் தெரிவித்து வரும்
கருத்துக்கள் எமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை என வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் .

வடமேல் மாகாண சபையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை குருணாகலில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார் . அவர் மேலும் கூறியதாவது :

தாங்கள் பெற்ற வெற்றியின் மூலம் தமிழ்த் தனி இராச்சியமொன்றைத் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து ஏற்படுத்த முயற்சி செய்தால் வடமேல் மாகாண சபை அதற்கு எதிராக செயற்படும் .

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் - என்றார் .

வடமாகாண முதலமைச்சரின் கருத்துகள் திருப்தியில்லை; வடமேல் மாகாண முதல்வர் Reviewed by Author on October 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.