அண்மைய செய்திகள்

recent
-

சனல்-4 ஊடகவியலாளர்கள் அலரிமாளிகைக்கு செல்லும் முயற்சி முறியடிப்பு

பொதுநலவாய உச்சி மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக வருகைதந்திருந்த சனல்-4 ஊடகவியலாளர்கள் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த முயற்சியை தான் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சனல்-4 குழுவினர் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த தகவலை கேள்வியுற்று அவர்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி அறிவுறுத்தியதாகவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

சனல்-4 குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனல்-4 ஊடகவியலாளர்கள் அலரிமாளிகைக்கு செல்லும் முயற்சி முறியடிப்பு Reviewed by Author on November 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.