அண்மைய செய்திகள்

recent
-

மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகள் மூடப்படும்

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாளை 6 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகள் மூடப்படும் Reviewed by Author on November 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.