சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று தொழிலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.
தினந்தோறும் 15 பேர் வரையில் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றமை குறித்து மலேசியாவிலுள்ள இலங்கை துதரகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று தொழிலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது
Reviewed by Author
on
November 25, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment