அண்மைய செய்திகள்

recent
-

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் – பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.

 வெளிவிவகாரம், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் – பா.அரியநேத்திரன் Reviewed by NEWMANNAR on December 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.