அண்மைய செய்திகள்

recent
-

சுனாமிப் பேர­லையில் உயி­ரி­ழந்த உற­வு­களை துய­ரத்­துடன் நினை­வு­கூரும் மக்கள்

சுனாமி அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்த ஆயி­ரக்­க­ணக்­கான உற­வு­களை இன்று இலங்­கைவாழ் மக்கள் பெரும் துய­ரத்­துடன் நினை­வு­கூ­ரு­கின்­றனர். வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் கரை­யோரப் பகு­தி­களில் இந்த நினை­வஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. 

சுனாமி அனர்த்தம் ஏற்­பட்டு 9 ஆண்­டுகள் உருண்­டோ­டி­விட்­டன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்­பெற்ற சுனாமி அனர்த்­தத்தில் இலங்­கையில் மட்டும் 40 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­த­துடன் பெரும் சொத்­த­ழி­வு­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

 இந்த அனர்த்­தத்தில் உயிர் துறந்த தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்து இன்­றைய தினம் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, மன்னார் மாவட்­டங்­களில் பல்­வேறு நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.  

சுனாமி அனர்த்­தத்தில் பலி­யா­ன­வர்­களை நினை­வு­கூர்ந்து அமைக்­கப்­பட்­டுள்ள நினைவுத் தூபிகள் மற்றும் கல்­ல­றை­களில் மக்கள் இன்று அஞ்­சலி செலுத்­த­வுள்­ளனர். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
சுனாமிப் பேர­லையில் உயி­ரி­ழந்த உற­வு­களை துய­ரத்­துடன் நினை­வு­கூரும் மக்கள் Reviewed by Admin on December 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.