பாதுகாப்பு அங்கியின்றி கடலுக்குச் செல்லத் தடை
கடலுக்கு செல்லும்போது பாதுகாப்பு அங்கி அணிவது, நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சு 2008 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பாதுகாப்பு மங்கி அணிந்தே கடலுக்கு செல்ல வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தது, ஆனால் அது சட்டமாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அங்கியின்றி கடலுக்குச் செல்லத் தடை
Reviewed by Admin
on
December 31, 2013
Rating:

No comments:
Post a Comment