கல்வி அமைச்சின் முடிவு வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
´ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்வது என்பது நாட்டில் சிறப்புரிமைகள் கிடைக்காத வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் வசதிகளுடன் கூடிய பாடசாலைகளில் சேரவும் உதவிகளை பெறவும் சந்தர்ப்பம் கிடைக்கும். இதனை இரத்துச் செய்வதன் மூலம் அரசாங்கம் பலனை பெற முயற்சித்து வருகிறது´ என்றார்.
கல்வி அமைச்சின் முடிவு வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்
Reviewed by Author
on
December 31, 2013
Rating:

No comments:
Post a Comment