அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளத்தில் சடலம் மீட்பு

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்புளியங்குளம் பிரதேசத்தில் இன்று (19.12) காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர். 

 வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த 54 வயதுடைய சண்முகம் தியாகராசா என்ற குடும்பத்தரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இம் மரணம் தொடர்பான விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளத்தில் சடலம் மீட்பு Reviewed by Admin on December 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.