பாசையூர்இ வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை மீனவர் சமூகங்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரை சந்திப்பு.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாசையூர்இ வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை
ஆகிய இடங்களை சேர்ந்த மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள் 09-01-2014 மாகாண சபை
அமர்வினைத் தொடர்ந்து வடக்கு மாகாண மீன்பிடிஇ போக்குவரத்துஇ வர்த்தக வாணிபம்
மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மாகாண சபை
ஒன்றுகூடல் மண்டபத்தில் சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பில்
கலந்துரையாடினர்.
சந்திப்பின் போது மாகாண சபை உறுப்பினர்களான ஜெகநாதன்
சிவாஜிலிங்கம் சுகிர்தன் ஆணல்ட் பிரிமுஸ் சிறைவா ஆகியோர்
கலந்துகொண்டனர்...
ஆகிய இடங்களை சேர்ந்த மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள் 09-01-2014 மாகாண சபை
அமர்வினைத் தொடர்ந்து வடக்கு மாகாண மீன்பிடிஇ போக்குவரத்துஇ வர்த்தக வாணிபம்
மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மாகாண சபை
ஒன்றுகூடல் மண்டபத்தில் சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பில்
கலந்துரையாடினர்.
சந்திப்பின் போது மாகாண சபை உறுப்பினர்களான ஜெகநாதன்
சிவாஜிலிங்கம் சுகிர்தன் ஆணல்ட் பிரிமுஸ் சிறைவா ஆகியோர்
கலந்துகொண்டனர்...
பாசையூர்இ வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை மீனவர் சமூகங்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரை சந்திப்பு.
Reviewed by Author
on
January 15, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment