இலங்கை அகதி ஆஸியை போய்ச்சேர்ந்தார்
.jpg)
அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உலகளவில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்திய நிமல் என்பவரே நான்கு வருடங்களின் பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு போய் சேர்ந்துள்ளார்.
2009 இல் இலங்கையிலிருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்த 254 தமிழ் புகலிட கோரிக்கையாளர்களில் நிமலும் ஒருவராவார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி இந்தோனேஷிய அதிகாரிகள் இவர்கள் பயணித்த படகை மறித்து இந்தோனேஷியாவுக்கு கொண்டுசென்றனர்.
நான் மீள்குடியேற்றம் செய்யப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று நிமல் கூறியுள்ளார்.
இலங்கை அகதி ஆஸியை போய்ச்சேர்ந்தார்
Reviewed by Author
on
January 18, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment