அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் சுமார் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாகச் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கஞ்சா மற்றும் போதைப் பொருளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 16 வீதமானவர்கள் 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on February 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.