அண்மைய செய்திகள்

recent
-

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

யாழ் . கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் கோவிலுக்கு முன்னாலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் .

 அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியதையடுத்து குளத்தினைச் சென்று பார்த்த போதே மேற்படி சடலம் மிதந்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் . 

 சம்பவ இடத்திற்கு இன்னமும் நீதவான் வருகை தரவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. Reviewed by NEWMANNAR on February 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.