அண்மைய செய்திகள்

recent
-

கலாநிதி மனோகரக்குருக்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்

எதிர்வரும் 16.03.2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் கலாநிதி மனோகரக்குருக்களின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை தினத்தை முன்னிட்டு மன்னார் சிவபூமி மாவட்டத்தில் உள்ள அறநெறி பாடசாலைகளுக்கிடையிலேயான திருக்குறள் மனனப் போட்டி, பண்ணிசை ஓதும் போட்டி, சமய அறிவு வினாடி வினாப் போட்டிகள் எதிர்வரும் 22.02.2014 ஆம் திகதி சனிக்கிழமை சித்தி விநாயகர் தேசிய பாசாலையில் நடைபெறவுள்ளது என கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. 

 இப்போட்டியில் வெற்றியீட்டும் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும், மன்னார் மாவட்டத்தில் சமய சமூக பணிகளில் ஆத்மாத்தமாக செயற்பட்டு வரும் சேவையாளருக்கு கலாநிதி மனோகரக்குருக்கள் ஞாபக விருதும் வழங்க இருப்பதாக மன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
கலாநிதி மனோகரக்குருக்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் Reviewed by NEWMANNAR on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.