தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு
கஹவத்தை ஹவுப்பே தோட்டத்திலுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து 15 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment