மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் இருபத்தைந்தாவது வருட பூர்த்தி. [படங்கள் இணைப்பு]
மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் தனது 25 வருட பூர்தியடைந்ததை
ஒட்டி வெள்ளி விழா மலர் வெளியீடு நேற்று சனிக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல் வைபவரீதியாக வெள்ளிவிழா நூலினை வெளியீட்டு வைத்ததார்.
இதன்போது உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாசன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் இருபத்தைந்தாவது வருட பூர்த்தி. [படங்கள் இணைப்பு]
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment