அண்மைய செய்திகள்

recent
-

ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிவரையிலும் பௌர்ணமி (போயா) தினங்களிலும் பிரத்தியே தனியார் வகுப்புகளை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. 


 இதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து ஆளுநர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்ட அறிவித்தல் கடிதங்கள், பிரதமர் தி.மு.ஜயரத்னவினால் கைச்சாத்திடப்பட்டு மேற்கண்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை Reviewed by NEWMANNAR on March 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.