விபத்தில் சிறுவன் பலி!
திருகோணமலை ஹொரவபொத்தான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் மதிவண்டியில் சென்ற போது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் சிறுவன் பலி!
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment