பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது
பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில் குறித்த பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
20 வயதான பிரிட்டன் யுவதியை நேற்று மாலை குறித்த நபர் அருகம்பே குடாகள்ளி பிரதேசத்தில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பொத்துவில் நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:

No comments:
Post a Comment