காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்
காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தரைவழித்தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது
ஹமாஸ் இயக்கத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்துவதே இந்த தாக்குதல்களின் நோக்கமென இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் வசமுள்ள காஸா எல்லைப் பகுதியியல் இஸ்ரேல் நடத்தும் தரைவழியான தாக்குதல்களுக்கு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் அந்த இயக்கம் எச்சரி்க்கை விடுத்துள்ளது
இரு தரப்பினருக்குமிடையில் தொடர்நத 5 மணிநேர போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை தொடர்கின்றமை குறிப்பிடதக்கது
இதுவரை குறித்த தாக்குதல் 230 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:

No comments:
Post a Comment