அண்மைய செய்திகள்

recent
-

சந்தேகத்துக்கிடமான 2 கொள்கலன்கள் தடுத்துவைப்பு

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களுடன் இரண்டு கொள்கலன்களை ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் இன்று புதன்கிழமை (27) மாலை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடக பேச்சளார் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

 இந்த கொள்கலன்களை திறந்து சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகத்துக்கிடமான 2 கொள்கலன்கள் தடுத்துவைப்பு Reviewed by NEWMANNAR on August 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.