அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் முக்கிய இடங்களை புகைப்படமெடுத்த இந்தியர்கள் கைது

இலங்கையிலுள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்த இந்தியப் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 இவர்கள் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த இவரும் சென்னையிலிருந்து நாட்டிற்கு வருகைதந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் முக்கிய இடங்களை புகைப்படமெடுத்த இந்தியர்கள் கைது Reviewed by NEWMANNAR on August 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.