அண்மைய செய்திகள்

recent
-

அழகுக்காக ஊசி ஏற்றிய பெண் வைத்தியர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல அழகு சிகிச்சை நிலையத்தில் அழகு சிகிச்சைக்காக ஏற்றிய பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 இது தொடர்பில் ஆண் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் நாவல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே உயிரிழந்தவராவார்.

அழகுக்காக ஊசி ஏற்றிய பெண் வைத்தியர் உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on August 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.