அண்மைய செய்திகள்

recent
-

அசத்தலான ஓவியங்களை படைத்த இளம்பெண்

சுவிசின் மாகாணம் ஒன்றை பெண் ஒருவர் தான் வரைந்த ஓவியங்களை தத்ரூபமாக சித்தரித்துள்ளார். சுவிசின் ஆர்கு (Aargau) மாகாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை ஓவியங்களின் மூலம் அங்கே வசித்து வரும் மெரைன் புட்டிகர் (Marianne Büttiker) என்ற பெண் வரைந்து புத்தகமாய் வெளியிட்டுள்ளார்.


 இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த யோசனை எனக்கு கடந்த 2012ம் ஆண்டில் தான் வந்தது என்றும் இதற்காக நான் ஆர்கு மாகாணம் முழுவதும் சுற்றி திருந்திருதேன் எனவும் கூறியுள்ளார். மேலும் கவிதைகள் பாடுவது போல் இவரது ஓவியங்கள் உள்ளதாக மக்கள் பாராட்டியுள்ளனர்.
அசத்தலான ஓவியங்களை படைத்த இளம்பெண் Reviewed by NEWMANNAR on August 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.