கொள்ளுப்பிட்டியில் தீக்குளித்த நபர் பலி
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தீக்குளித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்
கொள்ளுப்பிட்டியில் தீக்குளித்த நபர் பலி
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:

No comments:
Post a Comment