அண்மைய செய்திகள்

recent
-

1ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைக்க இலஞ்சம் கோரினால் முறையிடலாம்

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது, பாடசாலை நிர்வாகத்தினால் இலஞ்சம் கோரப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுவதற்காக மேல் மாகாண கல்வி அமைச்சினால் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

காசாகவோ அல்லது பொருளாகவோ பாடசாலை நிர்வாகத்தினால் இலஞ்சம் அல்லது உதவிகள் கோரப்படுமாயின், அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு முறையிடுமாறு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பான முறைப்பாடுகளை வார நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட தொலைபேசி அல்லது தொலைநகல் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என அவர் மேலும் கூறினார். 

தொலைபேசி:  011 - 2675293 

தொலைநகல்: 011 - 2693966 
1ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைக்க இலஞ்சம் கோரினால் முறையிடலாம் Reviewed by NEWMANNAR on September 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.