அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறுவர் தின நிகழ்வு...-Photo

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று புதன் கிழமை (1) கொண்டாடப்படும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய பாடசாலைகளில் ஒன்றான நொச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் சிறுவர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஐ.வாசன தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் குமார ஜோசப்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ரி.பி.சுகதபால,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிக்கோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு குறித்த சிறுவர்களுக்கு பொலிஸார் பரிசில்களை வழங்கி வைத்ததோடு மதிய உணவு போசனத்தையும் வழங்கினர்.














மன்னாரில் சிறுவர் தின நிகழ்வு...-Photo Reviewed by NEWMANNAR on October 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.