மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விற்கு எவ்விதத் தடையுமில்லை – உயர் நீதிமன்றம்
மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் உட்பட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்களும் இதனை ஏகமனதாக தீர்மானித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விற்கு எவ்விதத் தடையுமில்லை – உயர் நீதிமன்றம்
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:


No comments:
Post a Comment