இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய நபரை மதுரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 7 தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 20, 2015
Rating:

No comments:
Post a Comment