அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம் விபத்தில் மூவர் பலி


புத்தளம் முந்தல் புள்ளிச்சாகுளம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் விபத்தில் மூவர் பலி Reviewed by NEWMANNAR on April 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.