ஸ்ரீ.சு.கவின் அமைச்சர்கள் நால்வர் பதவி விலகினர்
புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் நால்வர் பதவி விலகியுள்ளனர்.
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான நான்கு அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.
டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சீ.பி ரத்நாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
ஸ்ரீ.சு.கவின் அமைச்சர்கள் நால்வர் பதவி விலகினர்
Reviewed by NEWMANNAR
on
May 21, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 21, 2015
Rating:


No comments:
Post a Comment