அண்மைய செய்திகள்

recent
-

வட மாகா­ணத்தில் 14 நாட்­களில் 10 மாண­விகள் மீது துஷ்­பி­ர­யோகம்


வட­மா­கா­ணத்தில் கடந்த 14 நாட்­களில் மாத்­திரம் 10 பாட­சாலை மாண­விகள் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள் என்று அதிர்ச்சித் தக­வலை கல்வி இரா­ஜாங்க அ­மைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் வெளி­யிட்­டுள்ளார். நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். வெளி நபர்­க­ளினால் இவ்­வா­றான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அவர் கூறினார். அத்­துடன் பாட­சா­லை­களில் கற்­பிக்கும் கொடுக்கும் ஒரு­சில ஆசி­ரி­யர்­க­ளி­னாலும் மாண­விகள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது கவ­லை யளிப்­ப­தா­கவும் அமைச்சர் கூறினார். இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகா­ணத்தில் 14 நாட்­களில் 10 மாண­விகள் மீது துஷ்­பி­ர­யோகம் Reviewed by Author on May 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.