அண்மைய செய்திகள்

recent
-

மனித கரு­மு­ளையக் கலங்­களை மாற்றி அமைப்­பதில் வெற்றி


மனித கரு முளை­யத்­தி­லுள்ள கலங்­களை மாற்றி அமைப்­பதில் முதல் தட­வை­யாக தாம் வெற்றி பெற்றுள்­ள­தாக சீன விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய உயி­ரியல் தொழில்­நுட்­ப­மா­னது பிறக்கப் போகும் குழந்­தை­களை முன்­கூட்­டியே வடி­வ­மைக்கக் கூடி­ய­தாகும். இந்த தொழில்­நுட்­பத்தை பெற்­றோர் தவ­றாக பயன்­ப­டுத்தி குறிப்­பிட்ட மர­ப­ணுக்­களை தமது வாரி­சு­க­ளுக்கு கடத்­தப்­பட தெரிவு செய்ய முயற்­சிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் வர­லாற்றில் முதல் தட­வை­யாக மனித முளை­யத்­தி­லுள்ள கலங்­களை மாற்றி அமைத்­துள்­ள­தாக குவாங்­ஸோ­வி­லுள்ள சன் யத் ஸென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மனித கரு­மு­ளையக் கலங்­களை மாற்றி அமைப்­பதில் வெற்றி Reviewed by Author on May 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.