இலங்கை யாருடைய நாடு என்பதை அறியாத சந்திரிக்கா!

இலங்கை யாருடைய நாடு என்பது தனக்கு தெரியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று மாத்திரம் கூறுகின்றார்கள்.
ஆனால் வேறு எந்த ஒரு காலத்திலும் இல்லாத வகையில் தற்போது நாட்டின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமானம் கொண்ட நாடாக முன்னோக்கி செல்வதற்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை யாருடைய நாடு என்பதை அறியாத சந்திரிக்கா!
Reviewed by Author
on
June 11, 2015
Rating:

No comments:
Post a Comment