அண்மைய செய்திகள்

recent
-

21ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இறுதிப்போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள்


சீனாவின் வுஹான் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 21ஆவது ஆசிய மெய்­வல்­லுநர் வல்­லவர் போட்­டி­களில் இலங்கை பாடாலை மாணவி ருமே­ஷிக்கா ரட்­நா­யக்க, பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் இறுதி ஓட்டப் போட்­டி­யிலும் சந்­தி­ரி­கா சுபா­ஷினி ரத்­நா­யக்க பெண்­க­ளுக்­கான 400 மீற்றர் இறுதி ஓட்டப் போட்­டி­யிலும் கலந்து கொள்ள தகு­தி­பெற்­றுள்­ளனர். கேகாலை புனித ஜோசப் மகளிர் வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த ருமே­ஷிக்கா, நேற்று மாலை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று இன்று நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்­டியில் கலந்­து­கொள்ள தகு­தி­பெற்றார். பெண்­க­ளுக்­கான 400 மீற்றர் முத­லா­வது தகு­திகாண் ஓட்டப் போட்­டியை 54.18 செக்­கன்­களில் நிறைவு செய்த சந்தி­ரி­கா சுபா­ஷினி, ஒட்டு மொத்த நிலையில் 4ஆம் இடத்தைப் பெற்று நேர­டி­யாக இறுதிப் போட்­டியில் ஓட தகுதிபெற்றார். இவருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
21ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இறுதிப்போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள் Reviewed by Author on June 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.