அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கல்விச்சேவை செய்து வரும் துரையம்மா அன்பகம் அரசசார்பற்ற நிறுவனமாக பதிவு-Photos


மன்னாரில் கல்விச்சேவை செய்து வரும் துரையம்மா அன்பகம் அரசசார்பற்ற நிறுவனமாக 15-04-2015 பதிவும் நிர்வாகச்சபைக்கூட்டமும் 21-06-2015


மன்னாரில் கல்விச்சேவை செய்து வரும் துரையம்மா அன்பகம் அரசசார்பற்ற நிறுவனமாக 15-04-2015 பதிவு செய்யப்பட்டதின் பின்பு ஆனி மாதத்திற்கான நிர்வாகச்சபைக்கூட்டம் 21-06-2015 ஞாயிறு அன்று காலை 9-50 மணியளவில் மன்னார் பயோப் விருந்தினர் விடுதியில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

துரையம்மா அன்பகத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது துரையம்மா அன்பகத்தின் தலைவர் மனுவேல் பிள்ளை அவர்களால் போசகர் வைத்தியகலாநிதி லோகநாதன் முதல் அடையாள அட்டை வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து போசகர் அவர்களால் தலைவர்களுக்கும் வ.ஜெரோமிற்கும் -ஜெசின்பெர்னாண்டோ- றொவினா- றொபட்ராஜன்- சகாயகலா மகேந்திரன் -மிதுஸ்செலா-மோகனா மற்றும் உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பெரியமுறிப்பு-குஞ்சுக்குளம் மாணவர்கள் சம்மந்தமான அறிக்ககை வாசிக்கப்பட்து முன்மொழிந்து வழிமொழிந்து அனைத்து நிகழ்வுகழும் இனிதாக நடைபெற்று 11மணியளவில் நிகழ்வு நிறைவு பெற்றது.












மன்னாரில் கல்விச்சேவை செய்து வரும் துரையம்மா அன்பகம் அரசசார்பற்ற நிறுவனமாக பதிவு-Photos Reviewed by NEWMANNAR on July 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.