ரயில் திணைக்கள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது...
இன்று (30) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் வேலைநிறுத்தம் அதன் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்தார்.
இவ்வேலைநிறுத்தத்தில் நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ஓட்டுனர்கள், மேற்பார்வை முகாமையாளர்கள் உள்ளிட்ட பதினொரு தரங்களைச் சேர்ந்த ரயில் திணைக்கள ஊழியர்கள் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரயில் திணைக்கள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது...
Reviewed by Author
on
July 30, 2015
Rating:

No comments:
Post a Comment