கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்?
கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கத்துக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் இந்த அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு, சிறிலங்காவின் புலனாய்வாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்களின் நடமாட்டம் குறித்தும் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அரசாங்கத்துக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் இந்த அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு, சிறிலங்காவின் புலனாய்வாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்களின் நடமாட்டம் குறித்தும் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்?
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:


No comments:
Post a Comment