மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித ரமழான் பெருநாள் தொழுகை.(Photos)
புனித ரமழான் பெருநாள் தொழுகைகள் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இடம் பெற்றது.அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அமைதியான முறையில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
-மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி அஸ்செய்க் எஸ்.ஏ.அசீம் தலைமையில் புனித ரமழான் பெருநாள் தொழுகையும்,விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றது.
-மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி அஸ்செய்க் எஸ்.ஏ.அசீம் தலைமையில் புனித ரமழான் பெருநாள் தொழுகையும்,விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித ரமழான் பெருநாள் தொழுகை.(Photos)
Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:
No comments:
Post a Comment