அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன - ஐ.நா விசேட அறிக்கையாளர்...


இலங்கையின் உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு எப்படியான நம்பிக்கை தரும் வகையில் அமையும் என்பதுடன் எவ்வாறான தொழிநுட்ப திறன் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையிலேயே அதன் அதன் பதிலளிக்கும் தன்மை இருக்கும் என ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் லங்காசிறிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன - ஐ.நா விசேட அறிக்கையாளர்... Reviewed by Author on September 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.