அண்மைய செய்திகள்

recent
-

அகில இலங்கையில் சிறந்த பெண் சாரணியாக தேர்வான யாழ் வேம்படி மாணவி...


அகில இலங்கை ரீதியில் சிறந்த பெண் சாரணி விருதை யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி யாழினி இராஜேந்திரன் பெற்றுள்ளார்.

இலங்கை பெண் சாரணிய மன்றத்தினால் இந்த ஆண்டே இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பது மாகாணங்களை சேர்ந்த பெண் சாரணிய மாணவா்களிடையே யாழினி சிறந்த பெண் சாரணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம் மாணவி 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி சாரணிய விருதினைப் பெற்ற மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.


அகில இலங்கையில் சிறந்த பெண் சாரணியாக தேர்வான யாழ் வேம்படி மாணவி... Reviewed by Author on October 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.