-மன்னாரில் சிறுவர்,முதியோர் தினம்(Photos
சிறுவர்,முதியோர் தினமான இன்று(1) சிறுவர்,பெண்களுக்கு எதிரான வண்முறைகளை கண்டித்தும்,போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கோரியும் மன்னார் மாட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் விழிர்ப்புணர்வு கூட்டம் நடாத்தப்பட்டது.
மன்னார் மாட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெணடிற் குரூஸ் தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் போராலய வளாகத்தில் காலை 10 மணியளவில் இடம் பெற்றது.இதன் போது கலத்து கொண்ட பாடசாலை மாணவர்கள் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம் பெறும் வண்முறைகளை கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by Admin
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment