ஊடகத்துறையில் இன்றைய கால கட்டத்தில் இணையத்தளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வாழ்த்து செய்தியில் வன்னி பா .உ இ.சாள்ஸ் நிர்மலநாதன்
காலத்தினால் என்றும் முக்கிய பங்கினை வகிக்கும் ஊடகத்துறையில் இன்றைய கால கட்டத்தில் இணையத்தளங்களின்
பங்களிப்பு மிக முக்கியமானது. அதற்கமைய மன்னார் இணையம் மன்னார் மாவட்ட மக்களின் குரலாக மட்டுமின்றி வடக்கின் குரலாக
மக்கள் மத்தியில் ஏகோபித்த இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இன்று தனது 7வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் இணையத்துக்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்வதோடு மென் மேலும் உங்கள் பணி சிறப்படையவும் வாழ்த்துக்களை கூறி நிற்கிறேன்.
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.
பங்களிப்பு மிக முக்கியமானது. அதற்கமைய மன்னார் இணையம் மன்னார் மாவட்ட மக்களின் குரலாக மட்டுமின்றி வடக்கின் குரலாக
மக்கள் மத்தியில் ஏகோபித்த இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இன்று தனது 7வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் இணையத்துக்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்வதோடு மென் மேலும் உங்கள் பணி சிறப்படையவும் வாழ்த்துக்களை கூறி நிற்கிறேன்.
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.
ஊடகத்துறையில் இன்றைய கால கட்டத்தில் இணையத்தளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வாழ்த்து செய்தியில் வன்னி பா .உ இ.சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by NEWMANNAR
on
October 28, 2015
Rating:

No comments:
Post a Comment