கொழும்பு செல்லும் மன்/அல்.அஷ்ஹர் .தேசிய பாடசலை மாணவர்கள்....
கொழும்பில் 14.11.2015 இல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாதுன் நபி போட்டியில் பங்குபற்றுவதற்காக மாகாண ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
1.பேச்சு ஆங்கிலம் சிரேஷ்ட பிரிவு முதலிடம் பாத்திமா ஸல்மாஹ் நளர்
2. பேச்சு ஆங்கிலம் கனிஷ்ட பிரிவு முதலாமிடம் ஆஷிப் அஹ்மத் நளர்
3.பேச்சு ஹிப்லு கனிஷ்ட பிரிவு முதலிடம் R.F.சிரீன்
4. பேச்சு தமிழ் கனிஷ்ட பிரிவு முதலிடம் F.அஸ்பா
5. பேச்சு தமிழ் சிரேஷ்ட பிரிவு முதலிடம் R.ரசாட்
6.சிறுகதை சிரேஷ்ட பிரிவு முதலாமிடம் A.அஷ்ஹா பானு
இந்த மாணவர்களின் வெற்றிக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, மாணவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்மாணவர்களை நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிக்கின்றது...
கொழும்பு செல்லும் மன்/அல்.அஷ்ஹர் .தேசிய பாடசலை மாணவர்கள்....
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment