இராணுவத்திடமிருந்து மீண்டது சுதந்திரபுரம் நிறோஜன் விளையாட்டுக் கழகம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் நிறோஜன் விளையாட்டு கழகம், 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுபட்ட வாகனங்களை பாதுகாக்கும் இராணுவமுகாமாக இருந்தது.
ஆறு ஆண்டுகளின் பின் இந்தமுகாமில் இருந்த வாகனங்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு குறித்த இடத்தை படையினர் கைவிட்டுள்ளனர்.
ஏழு ஏக்கர் அளவுடைய மைதானத்தை விளையாட்டுக்கழகம் பொறுப்பேற்றுள்ளதாக கழகத்தின் தலைவர் கிஸ்ணபிள்ளை தீபன் தெரிவிக்கின்றார்.
இராணுவத்திடமிருந்து மீண்டது சுதந்திரபுரம் நிறோஜன் விளையாட்டுக் கழகம்!
Reviewed by Author
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment