அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை காரணமாக 70 குடும்பங்கள் இடம்பெயர்வு...


புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 70 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை காரணமாக 70 குடும்பங்கள் இடம்பெயர்வு... Reviewed by Author on December 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.