அண்மைய செய்திகள்

recent
-

வர­லாற்றில் முதல் முறை­யாக மழையால் வௌிவ­ராத ஹிந்து...


ஹிந்து பத்­தி­ரி­கையின் 137 ஆண்டு கால வர­லாற்றில் முதல் முறை­யாக நேற்று அப்­பத்­தி­ரிகை வெளி­வ­ர­வில்லை. கடும் மழை கார­ண­மாக பத்திரிகை அச்சகம் இயக்­கப்­படும் பகு­தியின் தொழி­லா­ளர்கள் பணிக்கு வர­மு­டி­யாத நிலை ஏற்­பட்­ட­மையால் பத்­தி­ரிகை அச்­சிட முடி­ய­வில்லை என்று இந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜெயா குழும தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளும் மழை வெள்ளம் உட்புகுந்தமையால் நேற்று மாலை ஜெயா தொலைக்காட்சி சேவைகள் அனைத் தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

வர­லாற்றில் முதல் முறை­யாக மழையால் வௌிவ­ராத ஹிந்து... Reviewed by Author on December 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.