அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களுக்கு மன்னார் சுகாதார திணைக்களத்தினால் அறிவித்தல் டெங்கு அபாயம்


மன்னாரில் டெங்கு நோய் அபாயம் காரணமாக மன்னார் சுகாதார திணைக்களத்தினால் முதற்கட்டமாக  03 நாள் வேலைத்திட்டம் (11-12-13 01-2016 ) 04 பேர் கொண்ட குழு 50 பிரிவுகளாக  ஆகிய தினங்கள் உங்களின் வீடுகளுக்கு கடைத்தொகுதிகளுக்கு காணிகளுக்கு 04 பேர் (இராணுவஅதிகாரி-பொலிஸ்அதிகாரி- கடற்படை அதிகாரி சுகாதாரப்பரிசோதகர் ) கொண்ட குழு தங்களின் இல்லங்களுக்கு டெங்கு அபாயம் பரவும் பரவுவதற்கான இடங்களை பரிசோதிக்க வருகை தருவார்கள் அச்சந்தர்ப்பத்தில் தங்களின் பிரதேசங்களில் உள்ள ,,,,

    நீர் சேகரிக்கும் பரல்கள்
    நீர்த் தொட்டிகள்
    கிணறுகள்

வெற்று மூடிகள் பொலித்தீன் பைகள் நீர் தேங்கி நிற்கும் கிடங்குகளை மூடியும் துப்பரவு செய்தும் டெங்கு நுளம்பு பெருகா வண்ணம் வருகைதரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு டெங்கு அபாயம் எனக்கருமப்படும் போது சட்ட நடவடிக்கைக்கு உட்படநேரிடும் என்பதை அறியத்தருகின்றோம்.,,,

சுத்தம் பேணுவோம.;…
சுகாதாரமாக வாழுவோம்…!
உடனே விழிப்போம்…
டெங்கை ஒழிப்போம்…!



மன்னார் மக்களுக்கு மன்னார் சுகாதார திணைக்களத்தினால் அறிவித்தல் டெங்கு அபாயம் Reviewed by Author on January 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.