அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு இரண்டு ஓபிவீ கண்காணிப்பு படகுகளை...


2017ம் ஆண்டாகும் போது இலங்கை இரண்டு ஓபிவீ  கண்காணிப்பு படகுகளை  கொள்வனவு செய்துள்ளது .

இந்தியாவிடமிருந்து  ஓபிவீ  வகையான படகுகளை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது  என இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஓபிவீ வகையான படகுகள் முதல் முறையாக இலங்கை கடற்படையில் இணைக்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இரண்டு ஓபிவீ கண்காணிப்பு படகுகளை... Reviewed by Author on January 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.